audio
audioduration (s)
0.79
12.1
transcription
stringlengths
9
174
file_name
stringlengths
20
26
ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார்.
1.13-14078004_14161622.wav
ஆனால் கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார்.
1.16-9035739_9149504.wav
முதல் பாகம்.
1.20-58372_77888.wav
இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி போய்விட்டு விரைவில் வருகிறேன் என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.
1.10-10245613_10511574.wav
எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், வானதியை இளவரசருக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றே குந்தவைதேவி உத்தேசித்திருக்கிறார் போலிருக்கிறது! என்றாள் நிரவதி.
1.15-7194628_7411919.wav
உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன.
1.6-4639483_4836416.wav
அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன.
1.5-12998293_13123493.wav
சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்.
1.8-2605205_2691285.wav
வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான்.
1.4-8672917_8735808.wav
ஒருசிலர் அவர்கள் கிட்டே வந்து சற்றே நின்று அரண்மனை முகப்பை எட்டிப் பார்த்துவிட்டும், புலிக் கொடியை அண்ணாந்து பார்த்துவிட்டும் போனார்கள்.
1.25-10421620_10613843.wav
இல்லை, அண்ணா! கடம்பூரில் தங்களைப் பார்த்ததாகவும், சக்கரவர்த்தியிடம் நேரில் கொடுக்கச் சொன்னதாகவும் கூறினான். அது உண்மையா?
1.37-9543616_9719969.wav
எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப்பெற்றிருந்தார்கள்.
1.16-806521_968917.wav
நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம்.
1.42-3101483_3202609.wav
ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது.
1.4-13864757_14045248.wav
தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே? எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே?
1.38-16503595_16675644.wav
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது,
1.11-11437061_11512021.wav
அப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை எதற்காக வருவித்துக் கொள்ள வேண்டும்?
1.40-14634438_14720875.wav
ஆம், ஆம்!
1.44-1518741_1538773.wav
குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள்.
1.11-15029856_15206907.wav
தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம்.
1.7-7499925_7596821.wav
இன்றைக்கு மட்டும் நான் ஏமாந்து போனால் என்னை நான் ஒரு நாளும் மன்னித்துக் கொள்ள முடியாது!
1.19-17690116_17801724.wav
இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள்.
1.12-19853099_19985621.wav
அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.
1.20-11598485_11693782.wav
அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது?
1.24-1925854_2089685.wav
முடியவில்லை அம்மா முடியவில்லை!
1.44-15240341_15279979.wav
இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று.
1.2-13502981_13611947.wav
அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள்.
1.23-1107093_1242108.wav
சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார்.
1.13-5244565_5331008.wav
ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்!
1.35-4626069_4706005.wav
இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான்.
1.19-10935082_11034967.wav
இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான்.
1.42-6593252_6691155.wav
சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள்.
1.5-11551446_11725526.wav
இரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள்.
1.42-18109227_18185280.wav
திருமலையப்பன் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன்.
1.44-4760725_4819669.wav
அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள்.
1.47-16846485_16909675.wav
படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்.
1.10-5431836_5514603.wav
வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது.
1.4-6328469_6408768.wav
அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப் போ! என்றான் பூசாரி.
1.6-7138965_7232726.wav
தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள்.
1.4-13617749_13670677.wav
கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது.
1.42-5032749_5135282.wav
அவர்களைப் பற்றிக் கவலையில்லை.
1.39-17177475_17216946.wav
எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன்.
1.24-7242325_7309291.wav
தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது.
1.4-1196331_1289056.wav
அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது?
1.10-4863637_4946795.wav
அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி!
1.12-23484565_23532096.wav
இதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார்.
1.27-3413215_3459648.wav
தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது! என்று சொன்னார்.
1.29-10904357_10990180.wav
அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?
1.35-1499606_1551204.wav
வந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான்.
1.18-10564394_10644339.wav
சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும்.
1.3-11711005_11810368.wav
வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான்.
1.25-1268011_1323072.wav
நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன்.
1.20-12311701_12368960.wav
ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது.
1.10-16690148_16789281.wav
எவ்வளவு நீண்ட கதையாயினும் முடிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்?
1.49-11255386_11357731.wav
குந்தவைப்பிராட்டியின் கண்கள் ஆழ்வார்க்கடியாருடன் ஏதோ சங்கேத பாஷையில் பேசின.
1.43-11691669_11806356.wav
வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை!
1.17-6776981_6885078.wav
சென்ற இடங்களிலெல்லாம் பல விந்தைகளைக் கண்டும் கேட்டும் வந்தேன்!
1.43-10884828_10984811.wav
படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள்.
1.23-326075_459852.wav
கிளி சொல்கிறது.
1.45-5754517_5778795.wav
அது என்ன திருமலை?
1.46-18488469_18513259.wav
கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார்.
1.16-3563159_3773286.wav
ஆனால் நம் இளம் வீரன் பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம்,
1.25-1023574_1149141.wav
அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.
1.1-19062421_19195456.wav
அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள்.
1.36-17789768_17895167.wav
அவருடைய தலைமையில் போரிடும் நம் வீரர்களுக்கு இந்தப் பழுவேட்டரையர்கள் உணவும் துணியும் பணமும் ஆயுதமும் அனுப்ப மறுக்கிறார்களாமே?
1.46-9961362_10160491.wav
நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்!
1.42-3710101_3811541.wav
அங்கேயே காலமானார்.
1.29-2631317_2665536.wav
ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நின்றவரைப் பார்த்து,
1.44-698005_759147.wav
வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான்.
1.24-13412139_13526959.wav
மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரியகொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது.
1.2-18832683_19013726.wav
ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது?
1.40-7665387_7783280.wav
முதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது.
1.47-6600527_6737771.wav
ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்! என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர்.
1.16-7778526_7923745.wav
அந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும்.
1.29-3907221_3948758.wav
கோட்டை வாசலுக்கு முன்னால் சிறிது தூரம் வரை வெறுமையாகவே இருந்தது.
1.22-12673394_12768613.wav
அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்?
1.10-1446158_1532267.wav
பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன.
1.48-1769771_1898086.wav
நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே!
1.38-10059913_10164431.wav
தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள்!
1.20-13914217_14064917.wav
பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும்.
1.31-3321493_3394261.wav
ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, நீ நாசமாய்ப் போவாய்! என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார்.
1.12-9419798_9628886.wav
கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது.
1.40-4654229_4768981.wav
இவர்கள் எல்லாரும் இப்போது போகட்டும்! என்று சோழகுல மூதாட்டி கூறினார்.
1.44-8282261_8381247.wav
ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.
1.13-14357653_14413526.wav
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.
1.31-2107541_2258105.wav
முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான்.
1.14-10472234_10533440.wav
சந்தேகித்தேன்; ஆனால் சிறைப்படுத்தவில்லை!
1.37-10636437_10694208.wav
உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு?
1.34-2768832_2862734.wav
அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான்.
1.1-9834657_9959709.wav
மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை.
1.5-4745001_4824277.wav
மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன.
1.9-15949168_16036054.wav
புது வெள்ளம்.
1.37-82731_100053.wav
அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்?
1.2-2126635_2354815.wav
வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.
1.1-2503319_2565699.wav
அப்படியானால் இங்கேயே உட்கார்ந்து விடுவதுதான் சரி.
1.33-13366585_13438469.wav
மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை!
1.40-6198933_6264896.wav
எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது.
1.1-19623914_19745925.wav
ஆம்; என் தோழிகள் குரவைக் கூத்துப் பயில்கிறார்கள்.
1.48-15309461_15378197.wav
இந்தக் காலத்தில் காவலன் இல்லாத காவேரி நதி அடிக்கடி கட்டு மீறிக் கரையை உடைத்துக் கொண்டது.
1.45-734471_878293.wav
நானே பார்த்து எடுத்து வருகிறேன் என்று சின்னப் பழுவேட்டரையர் நடந்தார்.
1.32-10904683_10992884.wav